கூகிள்-ல விண்டோஸ் 7 பத்தி சர்ச் குடுத்தப்ப யாரோட கேட்ட நேரம்னு தெரில ,
அது ஒரு பிளாக்கர் எழுதின பதிவ காட்டி
படிச்சு பார்ரான்னு சொல்லிச்சு ... அதுல இம்ப்ரெஸ் ஆன உங்கள்
"தானைத்தலைவன்","மக்கள் தொண்டன் " அமிர்-ஆகிய நான் பல
வலைபதிவுகளையும் படிச்சு , சிரிச்சு , யோசிச்சு கடைசியா எடுத்த முடிவுதான்
இந்த சுயராஜ்ஜியம்... அதாவது அடுத்தவங்க ப்ளாக்க படிக்கிறது மட்டும் இல்லாம
நாமலே ஒரு ப்ளாக் எழுதி நாலு பேர சாவடிக்கிறது...
இதோட அடிப்படை என்னன்னா ,
நம்ம மும்தாஜ் சொன்னது தான்... அதாவது
"நால் பேர்க்கு நல்துனா, எதுமே தப்பில"
ஏதோ ஒரு ஆர்வத்தில் ப்ளாக் தொடங்கிவிட்டேன்... ஆனாலும் எழுதுவதற்கு
சரக்கு இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை(!>?>!)...
இனி உங்கள் பாடு...
அங்கே எகத்தாளமாக சிரிப்பவர்கள் பின்குறிப்பைக் கண்டு தங்கள்
பின்னூட்டங்களை பதிவு செய்யவும்...
பி.கு: எழுத சரக்கு இல்லாத சமயத்தில் கொஞ்சம் சரக்கு உள்ளே போய்விட்டால்
நாங்கல்லாம் சின்னக் கண்ணதாசன் என்பதை அண்ணன் அஞ்சா நெஞ்சன்
க(கொ)லைக்குழு சார்பில் நினைவூட்டிக் கொள்கிறோம் ...
3 ரெஸ்பான்ஸ்:
1...2...3...
Are you going to write technical posts only?
@Are you going to write technical posts only?
இல்லை சாய்தாசன் அவர்களே...ஆனால் தொழில்நுட்ப பதிவுகள் அதிக அளவில் இருக்கலாம் ...
Post a Comment