Wednesday, February 3, 2010

கவிதை !



புருவமேட்டில் புதைத்து விட்டாள் என்னை!
விழிப்போரில் வென்றுவிட்ட
ஆணவத்தில்..!



உனக்கென்ன
கடந்துவிடுகிறாய்.!
நானல்லவா
இறந்துவிடுகிறேன்..!



மின்னலைத் தொடர ஆசைதான்
யார் தாங்குவது
இடியையும் மழையையும்!

1 ரெஸ்பான்ஸ்:

Anonymous said...

வாழ்த்துக்கள் மச்சான் ...